பயத்தை விட விசுவாசம்மாதிரி

பயத்தை விட விசுவாசம்

26 ல் 2 நாள்

எலிசபேத்தின்வாழ்க்கைஎன்பதுஅமைதியானபொறுமையும்ஆழமானநம்பிக்கையும்கொண்டஒருகதையாகும். அவர்மற்றும்rகhரியாதேவனுக்குமுன்நீதிமான்கள; — விசுவாசமுள்ளவர்களும், பக்தியுள்ளவர்களும், ஜெபத்தில்நிலைத்திருந்தவர்களும்ஆவார்கள். இருந்தும், அவர்கள்பலஆண்டுகள்பதிலின்றிஒருபிள்ளைக்காகக்காத்திருந்தனர். அந்தஏக்கத்திலும், அவர்fs;தேவனைநம்பிக்கையுடன்தேர்ந்தெடுத்தார்fs;.

இறுதியில்தேவன்பதில்அளித்தார் — யாரும்எதிர்பார்க்காதநேரத்திலும்முறையிலும். அந்தஅதிசயத்தைஎலிசபேத்உணர்ந்தார். அவர்பதில்கூறுகையில், அவநம்பிக்கைஅல்லதுகுற்றம்சாட்டுதல்இல்லை; மாறாகநன்றியும்பயபக்தியும்இருந்தது. அவர்ஐந்துமாதங்கள்தனிமையில்இருந்தார் — அதுஅவமானத்தால்அல்ல, ஆனால்பரிசுத்தத்திற்குமரியாதையால். அவர்தன்னுள்வளரும்புதியஉயிருக்கும், தன்னைமக்களிடம்அவமானப்படுத்தியகுற்றப்பெயரைஅகற்றியகிருபைக்கும்தேவனைத்துதித்தார்.

எலிசபேத், தேவனுடையகாலம்நம்முடையகாலத்துடன்பொருந்தாதுஎன்பதையும், அவர்நோக்கங்கள்எப்போதும்நன்மைக்காகவேஇருக்கும்என்பதையும்அறிந்திருந்தார். அவருடையகாத்திருப்புவீணாகபோகவில்லை;

அதுஎதிர்பாராதவற்றில்பரிசுத்தத்தைகாணும்திறனைஅவiuj;தயார்செய்தது.

மரியாள்தனதுகர்ப்பத்தின்அதிசயச்செய்தியைப்பகிர்ந்துகொள்ளவந்தபோது, எலிசபேத்பரிசுத்தஆவியால்நிரம்பினார். வயதில்மூத்தவராகவும், ஆன்மீகஅனுபவத்தில்வளமுள்ளவராகவும், மற்Wk; தேவனுடையசெயலைஅவர்கண்டார். அவர்ஆசீர்வாதவார்த்தைகளையும்உறுதியையும்பேசினார் — “கர்த்தர்உமக்குஉரைத்தவார்த்தைகள்நிறைவேறும்எனநம்பினஉமக்குஆசீர்வாதம்உண்டு!” (லூக்கா 1:45).

இதுஒருமுதிர்ந்தவிசுவாசத்தின்வரம் — தேவனின்செயலைஅறிந்து, பிறரின்இருதயங்களில்தைரியத்தைஊற்றும்வார்த்தைகளைப்பேசுதல். காத்திருப்பில்வேரூன்றியவிசுவாசம், அடுத்ததலைமுறையைஉறுதிப்படுத்தும்விசுவாசமாகமாறமுடியும்என்பதைஎலிசபேத்காட்டுகிறார்.

பரிசீலனை:இன்று, நீங்கள்பிறதலைமுறைகளுக்குஆசீர்வாதமும்உறுதியும்அளிக்கும்வார்த்தைகளைஎப்படிப்பேசமுடியும்?

ஜெபம்:விசுவாசமுள்ள தேவனே, நீர் ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்கிறீர் என்பதற்காக நன்றி. எலிசபெத்தைப் போல, எதிர்பாராதவற்றில் பரிசுத்தத்தை உணரச் செய்யும் கண்களையும், பிறரின் இருதயங்களில் விசுவாசத்தை ஊற்றும் தைரியத்தையும் எனக்கு கொடுங்கள். ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை விட விசுவாசம்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife