“நான் உன்னை ஒரு பெரிய இனமாக்கி,
உன்னை ஆசீர்வதித்து,
உன் பெயரை மேன்மைப்படுத்துவேன்;
நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.
உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன்,
உன்னை சபிக்கும் எவரையும் நான் சபிப்பேன்.
உன் மூலம் பூமியின் மக்களினங்கள் எல்லாம்
ஆசீர்வதிக்கப்படும்”
என்றார்.