1
ஆதியாகமம் 13:15
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
நீ காண்கின்ற இடம் முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் நான் என்றென்றும் கொடுப்பேன்.
ប្រៀបធៀប
រុករក ஆதியாகமம் 13:15
2
ஆதியாகமம் 13:14
லோத்து ஆபிராமை விட்டுப் பிரிந்த பின்னர் கர்த்தர் ஆபிராமிடம், “நீ இருக்கின்ற இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி, வடக்கேயும் தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் சுற்றிப் பார்.
រុករក ஆதியாகமம் 13:14
3
ஆதியாகமம் 13:16
நான் உன் சந்ததியைப் பூமியின் புழுதியைப் போல் எண்ணற்ற அளவாகப் பெருகச் செய்வேன், பூமியின் புழுதியை ஒருவனால் எண்ண முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணலாம்.
រុករក ஆதியாகமம் 13:16
4
ஆதியாகமம் 13:8
இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும், எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையில் சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள்.
រុករក ஆதியாகமம் 13:8
5
ஆதியாகமம் 13:18
எனவே, ஆபிராம் தன் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு, எப்ரோனில் உள்ள மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே குடியிருக்கச் சென்றார். அங்கே அவர் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.
រុករក ஆதியாகமம் 13:18
6
ஆதியாகமம் 13:10
லோத்து சுற்றிலும் பார்த்தபோது, சோவார் வரையுள்ள யோர்தான் சமபூமி முழுவதும் நீர்வளம் நிறைந்திருந்ததைக் கண்டார்; அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் முற்றாக அழிப்பதற்கு முன்னதாக அது அவ்வாறு இருந்தது.
រុករក ஆதியாகமம் 13:10
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ