உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

நன்மை செய்யும்படியான ஜெபம் (F.B. மேயர் [இங்கிலாந்து, 1847-1929])
இந்த நாளிலும் என் செயலிலும் நினைவிலும் உலகத்தின் வேதனையை அதிகப்படுத்தி இருந்தால் என்னை மன்னியும், இரக்கமும் கிருபையுமிக்க கர்த்தாவே. என் அன்பற்ற வார்த்தைகளையும், பொறுமையற்ற தன்மையையும், தன்னலமான செயல்களையும், கருணை காட்டாமல் தவிர்த்ததையும், மன்னித்தருளும், நான் தவறிவிட்ட சந்தர்ப்பங்களில் உதவி செய்து தினந்தோறும் பிறருடைய துக்கங்களை குறைக்கத்தக்க செயல்களைச் செய்ய ஆற்றலளியும், இவ்வாறு நான் பிறர் சந்தோஷத்தை நிறைவாக்கட்டும்.
இந்த நாளிலும் என் செயலிலும் நினைவிலும் உலகத்தின் வேதனையை அதிகப்படுத்தி இருந்தால் என்னை மன்னியும், இரக்கமும் கிருபையுமிக்க கர்த்தாவே. என் அன்பற்ற வார்த்தைகளையும், பொறுமையற்ற தன்மையையும், தன்னலமான செயல்களையும், கருணை காட்டாமல் தவிர்த்ததையும், மன்னித்தருளும், நான் தவறிவிட்ட சந்தர்ப்பங்களில் உதவி செய்து தினந்தோறும் பிறருடைய துக்கங்களை குறைக்கத்தக்க செயல்களைச் செய்ய ஆற்றலளியும், இவ்வாறு நான் பிறர் சந்தோஷத்தை நிறைவாக்கட்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்