உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 27 நாள்

பாவமும் மரணமும்: ஆண்டவரை தொடரும் ஒரு சில கிறிஸ்துவர்களுக்கு பாவமும் மரணமும் ஒரு சேர பின்னபட்டிருப்பது போன்று தெரிவதால் அது நமக்கு ஒரு உணர்வற்ற தன்மையை கொடுத்து விடுகிறது. ஆனால் நம்மில் மற்றவர்களுக்கு, பாவத்தின் பலனும் அதை தொடர்ந்து வரும் ஆத்தும மரணத்தின் குற்ற உணர்ச்சியும் நம் மீது பாரமாய் அமர்ந்திருப்பதால் ஆண்டவருடைய பரந்த கருணையை ஏற்க மறுத்து விடுகிறோம்.நாம் எந்த சமநிலையில் இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறாரோ அந்த சமநிலையானது,இந்த இரண்டு நேர் எதிர் நிலைகளால் அதிருப்தியில் உள்ளது. ஒரு கிருஸ்துவ வரலாற்றின் கண்கள் ஊடாக நம்முடைய தற்போதைய ஆன்மீக வரலாற்றை புரிந்துகொள்ள தொடங்கும் அதே வேளையிலே பாவத்துக்கு சொந்தகாரர்களாகிய நாம் அதை குறித்து துக்கப்படுகிறோம். ஆனாலும் இறுதியில் இரட்சிப்பின் மீட்பை குறித்து பரிசுத்தவான்களுடன் நம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறோம்.

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்