இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

விலையுயர்ந்த முத்து, மறைக்கப்பட்ட பொக்கிஷம்
இந்த இரு உவமைகளிலும் கர்த்தருடைய இராஜ்ஜியம் எவ்வளவு விலைமதிப்பில்லா மேன்மையானது என்பதை எண்ண இயேசு நம்மை ஏவுகிறார்.
எவ்வாறு இரண்டு பேர் அவர்களின் மிக மிக உயர்ந்த உடமைகளை அதைவிட உயர்ந்தவையாக எண்ணியதை பெற விட்டு விட்டார்கள் என்று வாசிக்கிறோம். நாம் கர்த்தருடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க எவற்றை இழந்தோம் என எண்ணும் தருவாயில், அதன் வழியே நாம் என்னென்ன பலன்களை பெற்றிருக்கிறோம் என்பதையும் நினைக்கவும் களிகூறவும் மறக்கக்கூடாது!
அவ்வப்போது நாம் இருதயங்களில் நம்மிடம் எதாவது உடமைகள், கனவுகள், உறவுகள் போன்ற எதையாகிலும் கர்த்தரின் இராஜ்ஜியத்தில் அவர் நமக்காய் வைத்துள்ளதை பார்க்கிலும் விலையுயர்ந்ததாக நம்பி பிடித்துள்ளோமா என்று ஆராயவும் வேண்டும்.
இந்த இரு உவமைகளிலும் கர்த்தருடைய இராஜ்ஜியம் எவ்வளவு விலைமதிப்பில்லா மேன்மையானது என்பதை எண்ண இயேசு நம்மை ஏவுகிறார்.
எவ்வாறு இரண்டு பேர் அவர்களின் மிக மிக உயர்ந்த உடமைகளை அதைவிட உயர்ந்தவையாக எண்ணியதை பெற விட்டு விட்டார்கள் என்று வாசிக்கிறோம். நாம் கர்த்தருடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க எவற்றை இழந்தோம் என எண்ணும் தருவாயில், அதன் வழியே நாம் என்னென்ன பலன்களை பெற்றிருக்கிறோம் என்பதையும் நினைக்கவும் களிகூறவும் மறக்கக்கூடாது!
அவ்வப்போது நாம் இருதயங்களில் நம்மிடம் எதாவது உடமைகள், கனவுகள், உறவுகள் போன்ற எதையாகிலும் கர்த்தரின் இராஜ்ஜியத்தில் அவர் நமக்காய் வைத்துள்ளதை பார்க்கிலும் விலையுயர்ந்ததாக நம்பி பிடித்துள்ளோமா என்று ஆராயவும் வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

சமாதானத்தை நாடுதல்
