
தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்
5 நாட்கள்
நாம் கடந்து செல்லும் அன்றாட வாழ்க்கைப் பாதையில் நம்மை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி நமக்கு உதவி செய்வதே தேவனின் இருதயத்தைத் தினமும் தேடுதல் என்ற 5-நாள் வாசிப்பு திட்டத்தின் நோக்கமாகும். பாய்டு பெய்லி அவர்கள் சொல்கிறார்கள், "உங்களுக்கு தேவனைத் தேட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருக்கும் நேரங்களிலும் அல்லது அதிக ஓய்வே இல்லாதிருக்கும் நேரங்களிலும் கூட அவரைத் தேடுங்கள், அப்பொழுது அவர் உங்கள் உண்மைக்குப் பலன் அளிப்பார்". வேதம் சொல்லுகிறது, "அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்". சங்கீதம் 119:2
Publisher
இந்த திட்டத்தை வழங்கியதற்காக Wisdom Hunters நிறுவனம் மற்றும் பாய்டு பெய்லி அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://www.wisdomhunters.com/ என்ற இணையதளத்தை அணுகவும்
பதிப்பாளர் பற்றி