தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

7 நாட்கள்
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

அமைதியின்மை

இயேசு: நம் ஜெயக்கொடி

கைவிடப்படவில்லை: ஒரு சரியான தந்தையின் மகன்கள் மற்றும் மகள்களாக சுதந்திரத்தைக் கண்டறிதல்

கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவது

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்

பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை

பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்

The Chosen - தமிழில் (பாகம் 3)

காலம் கடந்து செல்கிறது