நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

தந்திரங்கள்
ஆவியில் நிறைந்து, நிரம்பி வழியும் வாழ்வு வாழ, நம்மை நாமே விடுவித்துக் கொள்ள வேண்டிய அடுத்த காரியம், சாத்தானின் தந்திரங்கள்.
யோவான் 8:44ல், வேதம் பிசாசை பொய்யன் என அழைக்கிறது. வெறும் பொய்யன் என்று மாத்திரம் அழைக்கவில்லை – பொய்க்கு பிதாவானவன் என்றும் அழைக்கிறது. இது ஒரு நல்ல அடைமொழி மேலும் இது ஏதோ சாதாரணமான ஒரு பொய்யனுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி அல்ல. நமது எதிரி தந்திரங்களின் தலைவன். இதை உணர்ந்து, பிசாசு உலகம் முழுவதும் கொண்டு வரும் அனைத்து வஞ்சகங்களிலிருந்தும் பாதுகாக்க நாம் ஆவன செய்ய வேண்டும்.
கலாத்தியர் 6:7-8ல், பவுல் சபைகளை ஏமாற வேண்டாம் என்று சொல்லுகிறார். அப்போதும், குறிப்பாக இப்போதும், பிசாசு தேவ வார்த்தையை திரித்து, அவருடைய பிள்ளைகளை குழப்பி, ஒழுக்கங்களை மங்களாக்குகிறான். நாம் அந்த பிசாசின் தலைசிறந்த வஞ்சகங்களால் பாதிக்கப்படக்கூடாது.
மாறாக, தேவ வசனம் என்னும் சத்தியத்தில் வேரூன்றியவர்களாக இருக்க வேண்டும். அப்படி நாம் செய்யும்போது, எதிரியின் தந்திரங்களால் வஞ்சிக்கப்படாமல் இருப்போம் மேலும் தேவ சித்தத்தில் அலைபாயாமல் நம்மால் தொடர்ந்து நடக்க முடியும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்
