லூக்கா 4:18-19
லூக்கா 4:18-19 TRV
“கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கின்றார். ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, அவர் என்னை அபிஷேகம் செய்தார். கைதிகளுக்கு விடுதலை, பார்வையற்றோருக்கு மீண்டும் பார்வை என்று பிரசித்தப்படுத்தவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுவித்து அனுப்பவும், கர்த்தருடைய தயவு நிறைந்த வருடத்தைப் பிரசித்தப்படுத்தவும் அவர் என்னை அனுப்பினார்.”