லூக்கா 15:20
லூக்கா 15:20 TRV
எழுந்து தன் தந்தையிடம் சென்றான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தந்தை அவனைக் கண்டு, மனமுருகினான்; தந்தை ஓடிப் போய் தனது மகனை ஆரத்தழுவி முத்தமிட்டான்.
எழுந்து தன் தந்தையிடம் சென்றான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தந்தை அவனைக் கண்டு, மனமுருகினான்; தந்தை ஓடிப் போய் தனது மகனை ஆரத்தழுவி முத்தமிட்டான்.