ஆதியாகமம் 49:24-25

ஆதியாகமம் 49:24-25 TRV

ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவனுடைய பலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன; யாக்கோபின் வல்லவருடைய கரத்தினாலும், மேய்ப்பராலும், இஸ்ரயேலின் மலைப்பாறையாலும், உனக்கு உதவி செய்யும் உன் தந்தையின் இறைவனாலும் இவ்வாறு ஆகின. அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும், கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களினதும் கருப்பையினதும் ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிக்கும் சர்வ வல்லமை கொண்டவராக இருக்கின்றார்.

អាន ஆதியாகமம் 49