ஆதியாகமம் 45:3
ஆதியாகமம் 45:3 TRV
யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நான்தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கின்றாரா?” என்று கேட்டான். ஆனால் அவனது சகோதரர்களால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவன் முன்னிலையில் அவர்கள் திகிலடைந்திருந்தார்கள்.

