ஆதியாகமம் 35:11-12

ஆதியாகமம் 35:11-12 TRV

மேலும் இறைவன், “சர்வ வல்லமை கொண்ட இறைவன் நானே; நீ இனவிருத்தியடைந்து பெருகுவாயாக. உன்னிலிருந்து ஒரு இனமும், பற்பல இனங்களும் தோன்றும்; உன் சந்ததியில் அரசர்களும் தோன்றுவார்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் நான் கொடுத்த நாட்டை உனக்கும் கொடுக்கின்றேன்; உனக்குப் பின்னர் உன் சந்ததிக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன்” என்றார்.

អាន ஆதியாகமம் 35