ஆதியாகமம் 35:1
ஆதியாகமம் 35:1 TRV
இவற்றின் பின்னர் இறைவன் யாக்கோபிடம், “நீ எழுந்து, உடனடியாக பெத்தேலுக்கு ஏறிச்சென்று அங்கே குடியிருப்பாயாக; நீ உன் அண்ணன் ஏசாவுக்குப் பயந்து ஓடிச்சென்றபோது, வழியில் உனக்குத் தோன்றிய இறைவனுக்கு அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டிடுவாயாக” என்றார்.