ஆதியாகமம் 29:20

ஆதியாகமம் 29:20 TRV

அவ்வாறே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான். அவன் ராகேலின்மீது வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு ஒருசில நாட்களைப் போலத் தோன்றின.

អាន ஆதியாகமம் 29