ஆதியாகமம் 25:30

ஆதியாகமம் 25:30 TRV

அப்போது அவன் யாக்கோபிடம், “நான் உணவின்றி பட்டினியாய் இருந்து மிகவும் களைத்துப் போயிருக்கின்றேன்! நான் விழுங்கும்படி விரைவாக அந்தச் சிவப்புக் கூழில் கொஞ்சத்தை எனக்குப் போடு!” என்று கேட்டான். அதனாலேயே ஏசாவுக்கு ஏதோம் என்கின்ற பெயர் உண்டாயிற்று.

អាន ஆதியாகமம் 25