ஆதியாகமம் 17:8
ஆதியாகமம் 17:8 TRV
நீ இப்போது பிறநாட்டவனாக வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்னர் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுத்து, நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார்.
நீ இப்போது பிறநாட்டவனாக வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்னர் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுத்து, நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார்.