ஆதியாகமம் 17:19
ஆதியாகமம் 17:19 TRV
அதற்கு இறைவன், “ஆம்; ஆனாலும், சாராள் உனக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடு. நான் என் உடன்படிக்கையை அவனுடன் ஏற்படுத்துவேன்; அது அவனுக்குப் பின்னர் அவனுடைய சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கும்.