யாத்திராகமம் 7:11-12
யாத்திராகமம் 7:11-12 TRV
அப்போது பார்வோன், எகிப்திய மந்திரவாதிகளாகிய ஞானிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். இவர்களும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள்: அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது கோலைக் கீழே போட்டபோது அவை பாம்பாக மாறின. ஆனால் ஆரோனின் கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிவிட்டது.

