Where can I go to escape your Spirit? Where can I flee from your presence?
வாசிக்கவும் Psalms 139
கேளுங்கள் Psalms 139
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: Psalms 139:7
3 days
God has gone before us and protects us from behind. He has our battles already handled. He has the blindside covered. He isn’t surprised by curveballs. This focused 3-day devotional will leave you encouraged in the truth that God is the provider of the exact portion, the exact measure, for your life.
5 நாட்களில்
பரிசுத்த வேதாகமத்திலும் மற்றும் தெய்வீக சூழல்களிலும் கூட “தேவனின் கண்கள்" என்பது தேவன் எங்கும் நிறைந்திருப்பதையும், தேவனின் சர்வ அறிவையும் குறிக்கிறது. இந்த அறிவு மனிதகுலத்தின் மீதான அவரது நிலையான கண்காணிப்பை முக்கியப்படுத்தி காட்டுகிறது, விதிவிலக்கு இல்லாமல் அனைத்து செயல்களையும், சகல இருதயங்களின் நோக்கங்களையும், மற்றும் சூழ்நிலைகளையும் கூட தேவனுடைய கண்கள் பார்க்கிறது. இது அவரது விழிப்புணர்வை மட்டுமல்ல, அவருடைய ஆளுமையான அக்கறையையும் தீர்ப்பையும் குறிக்கிறது, எனவே விசுவாசிகளை நீதி மற்றும் பொறுப்புணர்வை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, நமது அன்றாட வாழ்வில் தேவனுடைய ஞானம் மற்றும் வழிகாட்டுதலின் மீது நம்முடைய பயபக்தியையும் சார்ந்திருப்பதையும் ஆழமாக்குகிறது.
21 நாட்களில்
நீதியைப் பற்றிய தினசரி ஆன்மிக தியானங்களின் தொகுப்பு — இது உலகம் முழுவதும் உள்ள இரட்சிப்பு படையின் (Salvation Army) பெண்களால் எழுதப்பட்டது. இந்நாள்களில் சமூக நீதி தொடர்பான பிரச்சினைகள் நமது சிந்தனைகளின் முன்னணியில் உள்ளன. சமூக நீதியைப் பற்றிய இந்த தியானத் தொகுப்புகள், கிறிஸ்துவின் நாமத்தில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் கொண்ட உலகம் முழுவதும் உள்ள பெண்களால் எழுதப்பட்டவை.
5 Days
People often say, “Give God your burdens.” Do you ever wonder: How do I do that? The brokenness of the world feels too heavy. And as much as you desire to shine the light of Jesus, you wonder what that looks like when you struggle to see the light yourself. This devotional looks at how we can be lights for Jesus even when our own world feels dark.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!