எழும்பி பிரகாசி

5 நாட்கள்
மக்கள் பெரும்பாலும் “உங்கள் சுமைகளை தேவனிடம் கொடுக்கவும்” என்று கூறுகிறார்கள். நீங்கள் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? உலகத்தின் பிரச்சினனைகள் மிகவும் கடுமையாக கருதப்படுகிறது. மற்றும் நீங்கள் இயேசுவின் ஒளியை ஒளிர விரும்பினாலும், தன்னை அப்படியாகவே ஒளியை காண நீங்கள் சிக்கலாக உள்ளீர்களா என்பதைக் கருத்தில் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆசீர்வாதம் நமது சொந்த உலகம் இருண்டமாக உணரப்பட்டாலும், இயேசுவுக்காக எவ்வாறு ஒளியாக ஆகலாம் என்பதைக் கையாள்கிறது.
இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த WaterBrook Multnomahஅமைப்பிற்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://waterbrookmultnomah.com/books/726918/arise-and-shine-by-allyson-golden/ என்ற வலைத்தளத்தை அணுகவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது
