MEZMURLAR 139:13

MEZMURLAR 139:13 TCL02

İç varlığımı sen yarattın, Annemin rahminde beni sen ördün.

MEZMURLAR 139:13 க்கான வசனப் படங்கள்

MEZMURLAR 139:13 - İç varlığımı sen yarattın,
Annemin rahminde beni sen ördün.MEZMURLAR 139:13 - İç varlığımı sen yarattın,
Annemin rahminde beni sen ördün.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த MEZMURLAR 139:13

தேவனின்  கண்கள் - எங்கும் நிறைந்த பார்வை MEZMURLAR 139:13 Kutsal Kitap Yeni Çeviri 2001, 2008

தேவனின் கண்கள் - எங்கும் நிறைந்த பார்வை

5 நாட்களில்

பரிசுத்த வேதாகமத்திலும் மற்றும் தெய்வீக சூழல்களிலும் கூட “தேவனின் கண்கள்" என்பது தேவன் எங்கும் நிறைந்திருப்பதையும், தேவனின் சர்வ அறிவையும் குறிக்கிறது. இந்த அறிவு மனிதகுலத்தின் மீதான அவரது நிலையான கண்காணிப்பை முக்கியப்படுத்தி காட்டுகிறது, விதிவிலக்கு இல்லாமல் அனைத்து செயல்களையும், சகல இருதயங்களின் நோக்கங்களையும், மற்றும் சூழ்நிலைகளையும் கூட தேவனுடைய கண்கள் பார்க்கிறது. இது அவரது விழிப்புணர்வை மட்டுமல்ல, அவருடைய ஆளுமையான அக்கறையையும் தீர்ப்பையும் குறிக்கிறது, எனவே விசுவாசிகளை நீதி மற்றும் பொறுப்புணர்வை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, நமது அன்றாட வாழ்வில் தேவனுடைய ஞானம் மற்றும் வழிகாட்டுதலின் மீது நம்முடைய பயபக்தியையும் சார்ந்திருப்பதையும் ஆழமாக்குகிறது.