Plan Info
ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுSample
[IMAGE CONTENT]
## முதல்பதில்
தேவனே, நீர்என்னுடையதேவன்; அதிகாலமேஉம்மைத்தேடுகிறேன்; வறண்டதும்விடாய்த்ததும்தண்ணீரற்றதுமானநிலத்திலேஎன்ஆத்துமாஉம்மேல்தாகமாயிருக்கிறது, என்மாம்சமானதுஉம்மைவாஞ்சிக்கிறது. (சங்கீதம்63:1)
கடவுளிடம்ஒன்றைப்பற்றிபேசுவதற்கும்,அவருடையசத்தத்தைக்கேட்பதற்கும்முன், ஒருசூழ்நிலையில்எவ்வளவுகாலம்போராடமுடியும்என்றுசிலநேரங்களில்நான்ஆச்சரியப்படுகிறேன். நாம்நம்முடையபிரச்சனைகளைப்பற்றிபுகார்செய்கிறோம்; முறுமுறுக்கிறோம், முணுமுணுக்கிறோம்; நம்முடையநண்பர்களுக்குசொல்கிறோம்; கடவுள்அதைஎப்படிசெய்யவேண்டும்என்றுநாம்விரும்புகிறோம்என்பதைப்பற்றிபேசுகிறோம். நம்மனதிலும்,உணர்ச்சிகளிலும்இருக்கும்சூழ்நிலைகளுடன்நாம்போராடுகிறோம், அதேநேரத்தில்,ஜெபம்என்றஎளியதீர்வைப்பயன்படுத்திக்கொள்ளத்தவறுகிறோம். ஆனால்அதைவிடமோசமாக, நமக்குத்தெரிந்தமிகவும்அபத்தமானஇந்தஅறிக்கையைநாம்செய்கிறோம்: "சரி, நான்செய்யக்கூடியதுபிரார்த்தனைமட்டுமே." நீங்கள்இதைமுன்பேகேள்விப்பட்டிருப்பீர்கள், ஒருவேளைநீங்களேகூடசொல்லியிருக்கலாம்என்றுநான்நம்புகிறேன். நாம்அனைவரும்அப்படிசொல்லியிருக்கலாம். பிரார்த்தனையைகடைசிமுயற்சியாகக்கருதி, "வேறுஒன்றும்வேலைசெய்யவில்லை, எனவேநாம்ஜெபிக்கவேண்டும்" என்றுசொல்லியிருக்கலாம், அதனால்குற்றவுணர்வுடன்இருக்கலாம். அதுஎனக்குஎன்னசொல்கிறதுதெரியுமா? ஜெபத்தின்வல்லமையைநாம்உண்மையில்நம்பவில்லைஎன்றுஅதுசொல்கிறது. நாம்சுமக்கத்தேவையில்லாதசுமைகளைச்சுமக்கிறோம் - மேலும்வாழ்க்கைமிகவும்கடினமாகிறது - ஏனென்றால்ஜெபம்எவ்வளவுவல்லமைவாய்ந்ததுஎன்பதைநாம்உணரவில்லை. அப்படிச்செய்தால், நாம்கடவுளிடம்பேசுவோம், எல்லாவற்றையும்பற்றிஅவர்சொல்வதைக்கேட்போம், கடைசிமுயற்சியாகஅல்ல, ஆனால்முதலாவதாக.
இன்றுஉங்களுக்கானகடவுளுடையவார்த்தை:ஜெபமேஉங்கள்முதல்முயற்சியாகஇருக்கட்டும், உங்கள்கடைசிமுயற்சியாகஅல்ல.
Scripture
About this Plan
இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்த...
More