லூக்கா 16:13
லூக்கா 16:13 TRV
“எந்த வேலைக்காரனாலும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அவ்வாறே நீங்கள் இறைவனுக்கும் உலக செல்வத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார்.