லூக்கா 10:27
லூக்கா 10:27 TRV
அதற்கு அவன், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு பலத்துடனும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக.’ அத்துடன், ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாய் இரு’ என்பதே” எனப் பதிலளித்தான்.