யோவான் 17:20-21
யோவான் 17:20-21 TRV
“நான் என் சீடர்களுக்காக மாத்திரம் மன்றாடாமல், இவர்கள் வார்த்தையின் மூலமாய், என்னில் விசுவாசம் வைக்கப் போகின்றவர்களுக்காகவும் மன்றாடுகிறேன். பிதாவே, நீர் என்னிலும் நான் உம்மிலும் இருக்கின்றதைப் போன்று, அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்கட்டும்.