ஆதியாகமம் 7:23

ஆதியாகமம் 7:23 TRV

பூமியின் மேற்பரப்பிலிருந்த அனைத்து உயிரினங்களும் அழிக்கப்பட்டு, முற்றாக அகற்றப்பட்டன; மனிதர்களுடன், மிருகங்கள், தரையில் ஊரும் உயிரினங்கள் மற்றும் ஆகாயத்துப் பறவைகள் என எல்லாமே அழிக்கப்பட்டு, பூமியிலிருந்து அவை முற்றாக அகற்றப்பட்டன. நோவாவும் அவனுடன் பேழைக்குள் இருந்தவர்களும் மாத்திரமே உயிர் தப்பினார்கள்.

អាន ஆதியாகமம் 7