ஆதியாகமம் 20:6-7

ஆதியாகமம் 20:6-7 TRV

இறைவன் அந்தக் கனவில் அவனிடம், “ஆம், சுத்த மனசாட்சியுடனே நீ இதைச் செய்தாய் என்பது எனக்குத் தெரியும். அதனால் நீ எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக்கொண்டேன். அவளைத் தொட உன்னை நான் அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்ணை அவளுடைய கணவனிடமே திருப்பி அனுப்பி விடு, அவன் ஒரு இறைவாக்கினன்; அவன் உனக்காக மன்றாடுவான், நீ பிழைப்பாய். நீ அவளைத் திருப்பி அனுப்பாவிட்டால், நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் மரணிப்பது நிச்சயம்” என்றார்.

អាន ஆதியாகமம் 20