ஆதியாகமம் 19:17

ஆதியாகமம் 19:17 TRV

அவர்கள் வெளியே வந்ததும், அந்த மனிதர்களில் ஒருவர் அவர்களிடம், “உயிர்தப்பும்படி பட்டணத்தைவிட்டு ஓடிப் போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் நில்லாமல் மலைகளுக்கு ஓடிப் போங்கள். இல்லாவிட்டால் நீங்களும் அழிந்து போவீர்கள்” என்றார்.

អាន ஆதியாகமம் 19