ஆதியாகமம் 19:16
ஆதியாகமம் 19:16 TRV
லோத்து தயங்கியபோது, கர்த்தர் லோத்தின் குடும்பத்தார்மீது இரக்கமாயிருந்தபடியால், அந்த மனிதர்கள் அவனுடைய கையையும், அவன் மனைவி மற்றும் மகள்மார் இருவருடைய கைகளையும் பிடித்துப் பட்டணத்துக்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.