ஆதியாகமம் 15:1

ஆதியாகமம் 15:1 TRV

அதன் பின்னர், கர்த்தருடைய வார்த்தையானது ஆபிராமுக்குத் தோன்றிய ஒரு காட்சியின் வழியாக அவருக்கு வந்தது. “ஆபிராமே, பயப்படாதே. நான் உனது கேடயமும், உனக்கு மாபெரும் வெகுமதியை வழங்குகின்றவருமாக இருக்கின்றேன்” என்றார் கர்த்தர்.

អាន ஆதியாகமம் 15