யாத்திராகமம் 30:15

யாத்திராகமம் 30:15 TRV

உங்கள் உயிர்களுக்குப் பாவநிவர்த்தி செய்வதற்கென நீங்கள் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தர்கள் அரைச் சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் கூடாது, ஏழைகள் அதைவிடக் குறைவாகக் கொடுக்கவும் கூடாது.