யாத்திராகமம் 25:8-9
யாத்திராகமம் 25:8-9 TRV
“அதன் பின்னர், நான் அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அவர்கள் அமைக்கட்டும். இந்தக் கூடாரத்தையும், அதன் எல்லாத் தளபாடங்களையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்.
“அதன் பின்னர், நான் அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அவர்கள் அமைக்கட்டும். இந்தக் கூடாரத்தையும், அதன் எல்லாத் தளபாடங்களையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்.