யாத்திராகமம் 24:12

யாத்திராகமம் 24:12 TRV

அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ மலையின்மேல் என்னிடத்துக்கு ஏறி வந்து அங்கே காத்திரு, நான் அவர்களுடைய அறிவுறுத்தலுக்காக எழுதிய நீதிச்சட்டமும், கட்டளைகளும் அடங்கிய கற்பலகைகளை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.