யாத்திராகமம் 22:25
யாத்திராகமம் 22:25 TRV
“என் மக்களில் ஏழையான ஒருவனுக்கு எவனாவது கடனாகப் பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப் போல அவனிடம் வட்டி வாங்கக் கூடாது.
“என் மக்களில் ஏழையான ஒருவனுக்கு எவனாவது கடனாகப் பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப் போல அவனிடம் வட்டி வாங்கக் கூடாது.