“பரலோக இராச்சியம், வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாய் இருக்கின்றது. ஒருவன் அதைக் கண்டுபிடித்து, மீண்டும் அதை மறைத்து வைக்கிறான். பின்பு, தனது மனமகிழ்ச்சியின் காரணமாக அவன் போய், தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்று, புதையல் உள்ள அந்த வயலை வாங்குகிறான்.