மத்தேயு 2:11
மத்தேயு 2:11 TRV
அவர்கள் வீட்டுக்குள் சென்றபோது, பிள்ளையானது தனது தாயாரான மரியாளுடன் இருக்கக் கண்டு, தரைவரை தலைதாழ்த்தி வீழ்ந்து, பிள்ளையைப் பணிந்து கொண்டார்கள். பின்பு தங்கள் பொக்கிஷப் பெட்டியைத் திறந்து தங்கம், நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றை பிள்ளைக்கு அன்புக் காணிக்கையாகச் செலுத்தினார்கள்.






