தானியேல் 11:31-32
தானியேல் 11:31-32 TRV
“அவனுடைய ஆயுதப்படையினர் அரணிடப்பட்ட ஆலயத்தின் பகுதிகளை தூய்மைக்கேடாக்கி, அன்றாட பலியையும் நிறுத்திவிடுவார்கள். பின்பு அவர்கள், ‘பாழாக்கும் அருவருப்பை’ அங்கே வைப்பார்கள். அவன் உடன்படிக்கையை மீறியவர்களை முகஸ்துதியினால் சீர்கெடுப்பான். ஆனாலும் தங்கள் இறைவனை அறிந்த மக்கள் திடம்கொண்டு அவனை எதிர்த்து நிற்பார்கள்.





