நம்பிக்கைமாதிரி

நீதிமொழிகள் 3:5-6 மனிதனின் கூற்று: பார், நான் சுயமாக உருவாக்கப்பட்ட மனிதன். என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்! தேவனின் கூற்று: முழு மனதுடன் தேவனைத் தேடுங்கள், நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
ஏசாயா 40:31 மனிதனின் கூற்று: நான் என்னையே இழக்காமல் முற்றிலும் வாழ விரும்புகிறேன். தேவனின் கூற்று: ஆண்டவருக்காகக் காத்திருங்கள், அவர் உங்களை வலிமையுடன் நடந்தி செல்வார்.
ஏசாயா 41:10 மனிதனின் கூற்று: நான் பயப்படுகிறேன்! நீயும் தானே பயத்துடன் இருக்கிறாய்! தேவனின் கூற்று: கவலைப்பட வேண்டாம் என்று தேவன் கட்டளையிடுகிறார். அவர் உங்களை காத்திடுவார்.
சங்கீதம் 46:10 மனிதனின் கூற்று: இந்த உலகத்தின் நிலையைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். தேவனின் கூற்று: தேவனாகிய கர்த்தரே கர்த்தர். அவர் இவ்வுலகத்தின் மேலுள்ள கட்டுப்பாட்டை இழக்கவில்லை. நீங்கள் பார்ப்பீர்கள்.
நீதிமொழிகள் 11:24-25 மனிதனின் கூற்று: எனக்கு போதுமானதாக இருக்காது என்று நான் பயப்படுகிறேன். தேவனின் கூற்று: கொடுங்கள் - உங்களுக்கு கொடுக்கப்படும். வைத்துக் கொள்ளுங்கள் - நீங்கள் இழந்து கொண்டு இருப்பீர்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி

நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. பின்வரும் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், உங்களது எல்லா நாட்களிலும் நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு இது உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருடைய கணக்கு

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

மேடைகள் vs தூண்கள்
