திட்ட விவரம்
கிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பதுமாதிரி
![Praying With Wonder Through Christmas](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F21993%2F1280x720.jpg&w=3840&q=75)
நாம் ஜெபிப்போம்
பரம பிதாவே, இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் உம்முடைய குமாரன் எங்கள் இருதயங்களில் தகுந்த இடத்தை கொண்டிருக்கட்டும்.
இந்த பணத்தை முன்னிறுத்தும் சமுதாயத்தில் பண ஆசையை வெளிக்காட்டும் இந்த பண்டிகை நாட்களில், உம்முடைய குமாரன் ஆதியிலிருந்து இருந்தார் என்னும் அறிவு அவர் எல்லா கொண்டாட்டத்திற்கும் வெகுமதிகளுக்கும் மேலான விலைமதிப்பு கொண்டவர் என்று எங்களுக்கு உணர்த்துகிறது.
அவர் இந்த உலகத்தில் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்திற்கும் முன்னும், சிறந்ததும் இருக்கிறார்.இந்த பண்டிகை நாட்களில் விலையேறப்பெற்ற கிறிஸ்து என்னும் வெகுமதியில் எங்கள் இருதயம் களிகூர உதவும்.
அவர் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Praying With Wonder Through Christmas](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F21993%2F1280x720.jpg&w=3840&q=75)
கிறிஸ்துமஸின் நிகழ்வு அநேக ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் அநேக வேளைகளில் அதன் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றாக அதன் அழுத்தத்தை மறந்துபோக செய்கிறது. இந்த சிறு ஜெப தியானங்கள் இந்த சரித்திர நிகழ்வில் நீங்கள் இன்னும் ஆ...
More