விளம்பரங்களோ செயலியினுள் விற்பனைகளோ இல்லாத இந்தச் வேதாகமச் செயலி முற்றிலும் இலவசமானது. செயலியைப் பெறுக
அமைதியின்மை

3 நாட்கள்
"உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது" இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் - "அவர்" மூலமாக - இயேசு - நம்முடைய சமாதான காரணர்.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜோர்டான் ரெய்னர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.jordanraynor.com/restless/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நோக்கத்திற்கு இணங்க நிற்பது

சமூக மாற்றம் பற்றிய ஒரு வேதகாமப் பார்வை

தைரியம்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

எல்லையற்றது: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எல்லைகளற்றது என்று கற்றுக்கொள்ளுங்கள்

இயேசு யார்?

இயேசு என்னை நேசிக்கிறார்

உப்பும் வெளிச்சமும்
