அமைதியின்மை

3 நாட்கள்
"உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது" இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் - "அவர்" மூலமாக - இயேசு - நம்முடைய சமாதான காரணர்.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜோர்டான் ரெய்னர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.jordanraynor.com/restless/
Jordan Raynor இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கூட்டாக: ஒன்றாக வாழ்க்கையை கண்டறிவது

எதைக்குறித்தும் கவலையில்லை

பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை

இளைப்பாற நேரம் ஒதுக்குவது

பாதுகாப்பு வேலிகள்: மனஸ்தாபங்களைத் தவிர்த்தல்

கனவுகள் மீட்கப்பட்டன

ஜீவனைப் பேசுதல்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்
