Pero liꞌiru nzenalaru liꞌinu xne nzeli arquiꞌru liꞌinu nu la necane equie cuendaꞌ nú rlañiꞌru liꞌinu.
வாசிக்கவும் 2 Corintios 5
கேளுங்கள் 2 Corintios 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 2 Corintios 5:7
5 நாட்கள்
நாம் கவலைப்படுகிற சுபாவம் கொண்டவர்களாய் இருப்போமென்றால், அதை, தேவனிடம் ஒப்படைப்பது நல்லது. தேவன் நம்மேல் மிகுந்த அக்கரை கொண்டவராய் இருப்பதினாலே; தம்முடைய பரந்த ஞானத்தையும், வல்லமையையும் நம் சார்பில் செயல்படுத்த எப்பொழுதும் தயாராக உள்ளார். நட்சத்திரங்களை பாமரிக்கிற தேவனின் அன்பு கரங்கள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட தேவனை விசுவாசித்து கவலயை மேற்கொள்வோம். விசுவசம் தோன்றும் வேளையில், கவலை மறைகிறது.
20 நாட்கள்
நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும், கிறிஸ்துவின் உடலில் உள்ள உறவுகளின் மகிழ்ச்சிகள் கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் சிறப்பிக்கப்படுகிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 2 கொரிந்தியர்ஸ் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
7 நாட்களில்
'காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்', என்று இயேசு சொன்னார். எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்கும் உலகில், காணாதிருந்தும் விசுவாசிப்பது ஒரு புரட்சிகரமான சிந்தனையாகும். உங்கள் 'பார்வையற்ற விசுவாச-தசைகளை' வேலைக்குக் கொண்டு வர இந்த திட்டத்தில் சேர்ந்து வாசியுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!