ஆபகூக் 1:4

ஆபகூக் 1:4 TRV

ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது, நீதி ஒருபோதும் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. கொடுமையானவர்கள் நேர்மையானவர்களை ஒடுக்குகின்றார்கள். அதனால் நீதி புரட்டப்படுகிறதே.