தானியேல் 3:25

தானியேல் 3:25 TRV

அவன், “இதோ பாருங்கள், நான்கு பேர் நெருப்பின் நடுவிலே நடந்து திரிவதைக் காண்கின்றேன். அவர்கள் கட்டவிழ்க்கப்பட்டவர்களாக, எதுவித பாதிப்பும் இன்றி இருக்கின்றார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கின்றான்” என்றான்.