ஆமோஸ் 2:4

ஆமோஸ் 2:4 TRV

கர்த்தர் சொல்வது இதுவே: “யூதா மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு, நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் கர்த்தரின் சட்டத்தைப் புறக்கணித்து, அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள். ஏனெனில் அவர்களின் முன்னோர் பின்பற்றிய பொய்கள் அவர்களை வழிவிலகச் செய்தன.