கர்த்தர், “பாருங்கள், நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவேன். அவன் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய பயங்கரமான நாளுக்கு முன்னால் வருவான். எலியா, தமது பிள்ளைகளுடன் நெருக்கமாயிருக்கிற பெற்றோருக்கும் தமது பெற்றோருடன் நெருக்கமாயிருக்கிற பிள்ளைகளுக்கும் உதவுவான். இது நிகழவேண்டும், அல்லது நான் (தேவன்) வந்து உங்கள் நாடு முழுவதையும் அழிப்பேன்!”
வாசிக்கவும் மல்கியா 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மல்கியா 4:5-6
15 நாட்கள்
துண்டிக்கப்பட்ட இஸ்ரேல் ஒரு நீண்ட மௌனத்தைத் தாங்கும் முன் கடவுளிடமிருந்து ஒரு செய்தி இருப்பதாக மலாக்கி நினைவூட்டுகிறார் - இது இயேசு கிறிஸ்து மேடையில் நுழையும் போது முடிவடையும். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் மலாக்கி வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்