Jaha mé kjui̱chꞌéna ti jeheni Jaha mé kjui̱chꞌénaxián ti jeheni nkaya tse̱e ti ìñéni.
வாசிக்கவும் Salmos 139
கேளுங்கள் Salmos 139
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: Salmos 139:13
3 days
God has gone before us and protects us from behind. He has our battles already handled. He has the blindside covered. He isn’t surprised by curveballs. This focused 3-day devotional will leave you encouraged in the truth that God is the provider of the exact portion, the exact measure, for your life.
5 நாட்களில்
பரிசுத்த வேதாகமத்திலும் மற்றும் தெய்வீக சூழல்களிலும் கூட “தேவனின் கண்கள்" என்பது தேவன் எங்கும் நிறைந்திருப்பதையும், தேவனின் சர்வ அறிவையும் குறிக்கிறது. இந்த அறிவு மனிதகுலத்தின் மீதான அவரது நிலையான கண்காணிப்பை முக்கியப்படுத்தி காட்டுகிறது, விதிவிலக்கு இல்லாமல் அனைத்து செயல்களையும், சகல இருதயங்களின் நோக்கங்களையும், மற்றும் சூழ்நிலைகளையும் கூட தேவனுடைய கண்கள் பார்க்கிறது. இது அவரது விழிப்புணர்வை மட்டுமல்ல, அவருடைய ஆளுமையான அக்கறையையும் தீர்ப்பையும் குறிக்கிறது, எனவே விசுவாசிகளை நீதி மற்றும் பொறுப்புணர்வை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, நமது அன்றாட வாழ்வில் தேவனுடைய ஞானம் மற்றும் வழிகாட்டுதலின் மீது நம்முடைய பயபக்தியையும் சார்ந்திருப்பதையும் ஆழமாக்குகிறது.
7 நாட்கள்
சில சமயங்களில், நாம் இனி ஒருபோதும் சமாதானத்துடன் வாழ முடியாதபடிக்கு, இந்த உலகத்தின் சத்தங்களால் மிகவும் நெருக்கப்படுகிறோம். நம் சமூகத்தின் சலசலப்பு மற்றும் சந்தடியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடுவது போல் இருக்கிறது... இந்தக் கடினமான காலங்களில், இயேசு நம்மிடம் பேசி, "அமைதி, நான் இங்கே இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம்" என்று சொல்கிறார். இந்த திட்டத்தின் வழியாய் ஆண்டவர் உங்களிடம் பேசி அவருடைய பரிபூரண ஷாலோமை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி உங்களை ஆசீர்வதிப்பாராக!
9 நாட்களில்
வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!