Jeremiah 29:11-12

Jeremiah 29:11-12 NIV

For I know the plans I have for you,” declares the LORD, “plans to prosper you and not to harm you, plans to give you hope and a future. Then you will call on me and come and pray to me, and I will listen to you.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Jeremiah 29:11-12

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது Jeremiah 29:11-12 New International Version

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

3 நாட்களில்

அனுதின வாழ்க்கையில் நமது மனதின் உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் ஆன்மீகப் போர்களை சமாளிப்பது என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு தொடர்ச்சியான பயணமாகும். அது சுய விருப்பத்துடன் செயல்படும் மல்யுத்தமாக இருந்தாலும், தன்னிறைவுக்கான சோதனையாக இருந்தாலும் அல்லது பரிபூரணத்தின் சுமையாக இருந்தாலும், இந்த சவால்கள் நமது ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கலாம். தேவனுடைய வார்த்தையின் பக்கம் திரும்புவதாலும், நம் விருப்பத்தை தேவனுடைய பாதத்தில் ஒப்படைப்பதாலும், அவருடைய பலத்திற்கான நமது தேவையை அங்கீகரிப்பதன் மூலம், நமது தோல்விகளின் மீது அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்வதால், உண்மையான அமைதியையும் நோக்கத்தையும் நாம் காணலாம். விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் இந்தப் போராட்டங்களை எவ்வாறு வழிநடத்துவது என்பதை ஆராய்வோம்.

ஒரு புதிய ஆரம்பம்   Jeremiah 29:11-12 New International Version

ஒரு புதிய ஆரம்பம்

4 நாட்களில்

இந்த வேதாகம திட்டம் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனின் தெய்வீக ஆளுமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு பயணத்தை தொடங்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் தேவன் மீது ஆழமான நம்பிக்கையை வைத்து பயத்தை வெல்வதன் மூலம், ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெறுவதன் மூலமும், வாழ்க்கை மேலும் இறுதியான சத்துரு என்னும் மரணத்தின் மீதும் அதன் சக்தியையும் கூட வென்றுவிடலாம். கடினமான காலங்களில் நம்பிக்கையைக் புதுப்பித்தலின் மூலம் தேவனின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உங்களை ஊக்குவிக்கும். புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தோடு கூடிய மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பலத்தோடு எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்போம்.