மத்தேயு 27:22-23
மத்தேயு 27:22-23 TRV
“அவ்வாறாயின் மேசியா என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்?” என்று பிலாத்து கேட்டான். அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறைவீராக!” என்று பதிலளித்தார்கள். “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறைவீராக!” என்று மேலும் உக்கிரமாகச் சத்தமிட்டார்கள்.





